Sunday, August 28, 2022

தலைவர்களை விலைக்கு வாங்கலாம்.

தலைவர்களை விலைக்கு வாங்கலாம். ஆனால் மக்களை ஒருபோதும் வாங்க முடியாது – சேகுவாரா தம்மை ஒருபோதும் விலைக்கு வாங்க முடியாது என்பதை யாழ் இந்திய தூதருக்கு ஈழத் தமிழர்கள் காட்ட வேண்டிய தருணம் இது. விலைபோன தலைவர்கள் மௌனமாக இருக்கலாம். ஆனால் இந்தி திணிப்புக்கு ஈழத் தமிழர்கள் ஒருபோதும் மௌனமாக இருக்க மாட்டார்கள். கிளர்ந்தெழுவோம் ஒருமித்து குரல் கொடுப்போம் இந்தி திணிப்பை விரட்டி அடிப்போம்

No comments:

Post a Comment