Sunday, August 28, 2022

தமிழ்நாட்டில் தமிழில் பெயர் பலகை

தமிழ்நாட்டில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் எனக் கோரும் சீமானை “இனவெறியர்” என்போர், கர்நாடாவில் கன்னடத்தில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்போரை இனவெறியர் என்று ஏன் கூறுவதில்லை? கன்னடத்திற்கு ஒரு நியாயம். தமிழுக்கு இன்னொரு நியாயமா?

No comments:

Post a Comment