Sunday, August 28, 2022

காட்டில் ஒருநாள் சாராயம் குடித்துக்கொண்டிருந்த

காட்டில் ஒருநாள் சாராயம் குடித்துக்கொண்டிருந்த சிங்கத்திடம் சென்று ஒரு எலி “சாராயம் குடித்து உடம்பை கெடுக்க வேண்டாம். அழகிய சொர்க்கத்தை காட்டுகிறேன்” என்றது. இதைக் கேட்ட சிங்கம் அந்த எலியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தது. இதைக் கண்ட அருகில் நின்ற எருமை “ஏன் எலிக்கு அடிக்கிறீர்கள்? நல்லதுதானே சொல்கிறது” என்று சிங்கத்திடம் கேட்டது. சிங்கம் சொன்னது "இந்த பரதேசி கஞ்சா அடிச்சிட்டு இதையே சொல்லி நேத்து என்னை இந்த காடு பூராவும் நடக்க வெச்சான். டெய்லி இவனுக்கு இதான் வேலையே" குறிப்பு - இந்த கதைக்கும் கீழே உள்ள படத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று நான் சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்?

No comments:

Post a Comment