Sunday, August 28, 2022

பெரியாரியம் அம்பேத்காரியம் இரண்டும்

பெரியாரியம் அம்பேத்காரியம் இரண்டும் சீர்திருத்தக் கருத்துகளே யொழிய புரட்சிகர கருத்துகள் இல்லை. அதாவது இருக்கின்ற சுவரை பேணிக்கொண்டு அதில் உள்ள பிளவை கொத்துப்பூச்சு செய்வது. ஆனால் சாதி ஒழிப்பிற்கு பாழடைந்த சுவரை அகற்றிவிட்டு புதிய சுவர் எழுப்பும் புரட்சிகர கருத்துகள் தேவை.

No comments:

Post a Comment