Sunday, August 28, 2022

இறப்பதற்கு முன் அவரை ஒருமுறையாவது

இறப்பதற்கு முன் அவரை ஒருமுறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என விரும்பினேன். ஆனால் முடியவில்லை. எனினும் அவர் மகன் பற்றி நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூலையாவது அவர் கையில் சேர்ப்பிக்க முடிந்தது ஆறுதல். # செப்-1 தோழர் தமிழரசன் 35வது நினைவுதினம்

No comments:

Post a Comment