Wednesday, August 31, 2022

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கீகரித்ததுபோன்று ஈழ விடுதலை இயக்கங்களையும் இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என்றுகோரி மருதையாற்று பாலத்திற்கு தோழர் தமிழரசன் குண்டு வைத்தார். அவர் கோரியபடி எல்லா தமிழக கட்சிகளும் ஒன்று சேர்ந்து அன்று இந்திய அரசை வலியுறுத்தியிருந்தால் இன்று வரலாறு வேறு மாதிரி அமைந்திருக்கும். பத்தாயிரம் தமிழக இளைஞர்களாவது ஈழம் சென்று ஈழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்ற வேண்டும் என்று தோழர் தமிழரசன் விரும்பினார். அது மட்டுமன்றி அதற்காக அவர் ஈழம் வருவதற்கு வேதாரணியம் கடற்கரையில் வந்து இரண்டு முறை காத்து நின்றார். அன்று அவரது விருப்பம் நிறைவேறியிருந்தால் இன்று வரலாறு வேறு மாதிரி இருந்திருக்கும். செப்-1 தோழர் தமிழரசன் 35வது நினைவு தினம்

No comments:

Post a Comment