Wednesday, August 31, 2022

முதலில் இந்திய தூதரும்

முதலில் இந்திய தூதரும் தூதராலயமும் யாழ்ப்பாணம் வந்தார்கள் அடுத்து அவர்கள் இந்தியாவில் இருந்து சிவசேனை என்று மறவன்புலவு சச்சிதானத்தை கொண்டு வந்தார்கள். இப்போது இந்தி மொழியை யாழ் இந்துக் கல்லூரியில் புகுத்தியுள்ளார்கள். வடையும் தேத்தண்ணியும் கொடுக்கிறார்கள் என்றாலே நம்மாளுகள் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு ஓடுவாங்கள். இந்திய தூதர் தண்ணியும் பணமும் கொடுத்தால் சும்மா இருப்பார்களா? இனத்தையே தூக்கி கொடுக்கிறாங்களே!

No comments:

Post a Comment