Sunday, August 28, 2022

புலிகள் இருந்தவரை

புலிகள் இருந்தவரை இந்தியாவுக்கு எதிரான எந்த கப்பலும் வரவில்லை. இந்தியாவுக்கு ஆபத்தென்றால் முதலில் பாதிக்கப்படபோவது தமிழ்நாடுதான். எனவே புலிகள் மீதான தடையை நீக்கி அவர்களை மீண்டும் இயங்க அனுமதிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஏன் இந்திய அரசிடம் கோரக்கூடாது?

No comments:

Post a Comment