Sunday, August 28, 2022

கடவுள் கந்தன் கற்றுக் கொடுக்கும்

கடவுள் கந்தன் கற்றுக் கொடுக்கும் முக்கிய விடயம் என்னவெனில் ஆயுதத்தின் மூலமே தீர்வு பெற முடியும் எனபதுதான். கடவுள் கந்தன் எப்போதும் கையில் வேலாயுதத்துடனே காட்சியளிக்கிறார். அவர் சூரனை அகிம்சை முறையில் தோற்கடிக்கவில்லை. மாறாக தனது வேலாயுத்தின் மூலமே வதம் செய்தார் என்று புராணம் கூறுகிறது. எனவே கடவுள் கந்தன் காட்டிய வழியில் தமிழ் மக்களும் தீர்வு பெற வேண்டுமாயின் ஆயுதப் போராட்டமே ஒரே வழியாகும். சம்பந்தர் அய்யா ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களை பயங்கரவாதிகள் என்றார். அப்படியென்றால் அவர் தினமும் வணங்கும் கடவுள் கந்தனே முதல் பயங்கரவாதியாகும்.

No comments:

Post a Comment