Sunday, August 28, 2022

செஞ்சோலையில் குண்டு வீசி

செஞ்சோலையில் குண்டு வீசி 61 அப்பாவி தமிழ் மாணவிகளை சிங்கள அரசு கொன்றது. புலிகளிடமும் விமானம் இருந்தது. வீசுவதற்கு குண்டும் இருந்தது. ஆனால் அவர்கள் ஏன் சிங்கள மாணவிகள் மீது குண்டு வீசவில்லை என்பதை சிங்களம் எப்போது உணர்ந்து கொள்ளும்?

No comments:

Post a Comment