Sunday, August 28, 2022

செய்தி – யாழ் இந்து கல்லூரியில் இந்தி மொழி கற்பிப்பு

செய்தி – யாழ் இந்து கல்லூரியில் இந்தி மொழி கற்பிப்பு தமிழ்நாட்டில் விரட்டியடிக்கப்பட்ட இந்தி எதற்காக ஈழத்தில் திணிக்கப்படுகிறது? தீர்வு பெற்று தரும் என இந்தியாவை நம்பியதற்கு தரப்பட்ட பரிசா இது? இதற்காவது தமிழக திராவிட முதல்வர் குரல் கொடுப்பாரா?

No comments:

Post a Comment