Sunday, August 28, 2022

இவர் யார் என்று தெரிகிறதா?

இவர் யார் என்று தெரிகிறதா? இவர்தான் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து வைத்த ஈழத்தமிழர் சிவானந்தம் அடிகள். இன்று இந்தி ஈழத்திற்கு வந்துள்ளது. ஆனால் எதிர்ப்பதற்கு ஒரு சிவானந்தம் அடிகள் எம் மத்தியில் இல்லையே?

No comments:

Post a Comment