Sunday, August 28, 2022

2009ல் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர் கொல்லப்பட்டபோது

2009ல் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர் கொல்லப்பட்டபோது “ சங்க இலக்கியத்தில் ஒரு வீட்டில் மரண ஓலம் கேட்டபோது இன்னொரு வீட்டில் மங்கள ஒலி கேட்டது என்று கூறினார் கலைஞர். அதேபோல் 07.08.2018ல் கலைஞர் இறந்தபோது மங்கள ஒலி கேட்டது என்று நாம் கூறியிருக்க முடியும். ஆனால் நாம் அவ்வாறு கூறவில்லை, ஏனெனில் நாம் தமிழர்

No comments:

Post a Comment