Friday, November 17, 2023

இருவரும் ஈழத் தமிழர்கள்

இருவரும் ஈழத் தமிழர்கள் ஒருவர் கிருத்தவ மதத்தைச் சேர்ந்தவர் இன்னொருவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் கிருத்தவ மதத்தைச் சேர்ந்தவர் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ந்து பாடுபடுகிறார். இந்து மதத்தைச் சேர்ந்தவர் தமிழின அழிவிற்கு கிருத்தவர்களே காரணம் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார். இதில் யார் தமிழ் மக்களுக்கு தேவையானவர்?

No comments:

Post a Comment