Thursday, November 30, 2023

எந்தப் புலனாய்வு பல்கலைக்கழகத்திலும் பயிலவில்லை.

எந்தப் புலனாய்வு பல்கலைக்கழகத்திலும் பயிலவில்லை. பயிற்சியும் பெற்றதில்லை. அதி நவீன கருவிகள்கூட இருந்திருக்கவில்லை. இன்றைய கைத்தோலைபேசிகள்கூட அப்போது இருக்கவில்லை. ஆனாலும் ஒரு சிறிய காட்டிற்குள் இருந்துகொண்டு இந்திய புலனாய்வின் அனைத்து சதி முயற்சிகளையும் எப்படி இவர் முறியடித்தார்? அதிசயம். ஆனால் உண்மை. வரலாறு இவரை இப்படித்தான் பதிவு செய்யப் போகிறது. மரணித்தவர் அனைவர் மீதும் வருத்தம் இருக்கும். ஆனால் ஒரு சிலர் மீதுதான் இப்போது இருந்தால் நல்லாய் இருக்கும் என நினைக்கத் தோன்றும். அந்த ஒரு சிலரில் இவரும் ஒருவர் என்பது நிஜம். இன்று இவர் இருந்திருந்தால் இந்திய ஆதரவில் (போலி) துவாராகா வருவதை முளையிலேயே கிள்ளி எறிந்திருப்பார்.

No comments:

Post a Comment