Friday, November 17, 2023

யாழ்ப்பாணத்தில் பிறந்து மலையகம்

யாழ்ப்பாணத்தில் பிறந்து மலையகம் சென்று மலையக மக்கள் விடுதலை முன்னணி (ULO)அமைத்து மலையக தமிழ் மக்களுக்காக போராடியவேளை இந்திய உளவுப்படையால் கொல்லப்பட்டவர் தோழர் நெப்போலியன். ஈழப் போராளிகள் மலையக தமிழ் மக்கள் பற்றி அக்கறை கொள்ளவில்லை என பிரச்சாரம் செய்யும் திமுக உடன்பிறப்புகள் இந்த வரலாறு அறிவார்களா? தோழர் நெப்போலியன் தோழர் தமிழரசன் நடத்திய பெண்ணாடம் மாநாட்டில் பங்கு பற்றியவர். தமிழ்நாடு விடுதலையை முன்னெடுத்த தோழர் தமிழரசன் மற்றும் அவரது தோழர்களுக்கு பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கியவர் தோழர் நெப்போலியன். அதனாலேயே இந்திய உளவுப்படையால் கொல்லப்பட்டவர் தோழர் நெப்போலியன். ஈழப் போராளிகள் தமிழ்நாடு விடுதலைக்கு உதவவில்லை என்று கூறுவோர் இதனை அறிவார்களா?

No comments:

Post a Comment