Friday, November 17, 2023

இவர் டிக்கட் இன்றி ரயிலில் வரவில்லை.

இவர் டிக்கட் இன்றி ரயிலில் வரவில்லை. தன் குடும்பத்திற்கு 45000கோடி ரூபா சொத்து சுருட்டவில்லை. கோடிக்கணக்கான தன் சொத்தை தமிழ் மக்களுக்காக இழந்தார் பல வருடம் சிறையில் வாடினார். இவர் வீட்டில் தெலுங்கு பேசவில்லை. அதனால்தான் என்னவோ இவரை "உலக தமிழின தலைவர்" என்று அழைக்கவில்லை? மெரினா கடற்கரையில் இவருக்கு 80 கோடி ரூபாவில் நினைவு சின்னம் தமிழக அரசு அமைக்கவில்லை? குறிப்பு - 18.11.2023 கப்பல் ஓட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் வஉசி சிதம்பரனாரின் 87வது நினைவுதினம்.

No comments:

Post a Comment