Thursday, November 30, 2023

வன்மையான கண்டனங்கள்

• வன்மையான கண்டனங்கள் பொலிசாரின் சித்திரவதையினால் கொல்லப்பட்ட தமிழ் இளைஞனுக்கு நீதி பெற தமிழ் அமைப்புகள் யாவும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும். அதுமட்டுமன்றி இனி இப்படி ஒரு இளைஞனுக்கு நடக்காமல் இருப்பதற்கும் தமிழ் மக்கள் குரல் கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment