Thursday, November 30, 2023

தடை அதை உடை

• தடை அதை உடை மட்டக்கிளப்பு கிரான் தரவையில் மாவீரர்களுக்கு விளக்கு ஏற்ற அமைக்கப்பட்ட தூபி பொலிசாரால் உடைத்தெறியப்பட்டுள்ளது. கொடிகாமம் பருத்திதுறை வீதியில் கட்டப்பட்டிருந்த மாவீரர் கொடிகள் அறுத்தெறியப்பட்டுள்ளன. மாவீரர் நிகழ்வுகளை தடை செய்யுமாறு பொலிசார் நீதிமன்றில் கோரி வருகின்றனர். இறந்த தம் உறவுகளை நினைவுகூர்வதை தடை செய்யக்கூடாது என சட்டம் இருந்தும் சிங்கள அரசு அதை தடுப்பதற்கு பல விதங்களில் முயல்கிறது. எத்தனை தடைகளை போட்டாலும் அத்தனை தடைகளையும் தகர்த்து தமக்காக மரணித்த மாவீரர்களை தமிழ் மக்கள் நினைவு கூர்வர். இதுவே வரலாறாக பதிவு செய்யப்படும்.

No comments:

Post a Comment