Friday, November 17, 2023

பாகிஸ்தானில் இருந்து தமிழ்நாட்டிற்கு

பாகிஸ்தானில் இருந்து தமிழ்நாட்டிற்கு அகதியாக வந்தவர் இன்று இந்தியாவில் மிகப் பெரிய பணக்காரர். இவரால் தமிழ் நாட்டில் படித்து பட்டம் பெற முடிந்துள்ளது. இவரால் தமிழ்நாட்டில் விரும்பிய வேலை செய்ய முடிந்துள்ளது. இவரால் தமிழ்நாட்டில் மட்டுன்றி இந்தியா முழுவதும் தொழில் செய்து இன்று 37000 கோடி ரூபா சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர் ஆக முடிந்துள்ளது. ஆனால் ஈழத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு அகதியாக வந்த ஈழத் தமிழர்கள் 40 வருடமாக அகதியாகவே இருக்கின்றனர். இந்த நிலை என்று மாறும்?

No comments:

Post a Comment