Thursday, November 30, 2023

அவுஸ்ரேலியாவில் இருந்து வந்து இந்தியாவில்

அவுஸ்ரேலியாவில் இருந்து வந்து இந்தியாவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். இதே இந்தியாவில் தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் இன்னொரு கிராமத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை இவர் அறிவாரா? நல்லவேளை. இவர் தமிழ் நாட்டிற்கு வரவில்லை!

No comments:

Post a Comment