Friday, November 17, 2023

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு இந்த கும்பலே காரணம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இப்போது நம் முன் எழும் கேள்வி என்னவெனில் இந்த கும்பல் சிறையில் அடைக்கப்படுமா அல்லது ஏதும் சதி செய்து மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுமா என்பதே. இந்த கும்பல் சுருட்டி வைத்திருக்கும் மொத்தப் பணமும் பறிக்கப்பட வேண்டும். இந்த கும்பல் யாவும் சிறையில் அடைக்கப்பட வேண்டும். இவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை இனி வரும் அரசியல்வாதிகளுக்கு ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும். நடக்குமா?

No comments:

Post a Comment