Thursday, November 30, 2023

வன்மையான கண்டனங்கள்.

• வன்மையான கண்டனங்கள். பெண் போராளிகள் போல் உடையணிந்திருந்தார்கள் என்று சிறுவர்கள் மீது விசாரணை ஆரம்பித்துள்ளது சிங்கள அரசு. முதலாவது, இது பெண் போராளிகளின் சீருடை இல்லை. இரண்டாவது இந்த உடைகளை அணியக்கூடாது என்று சட்டம் எதுவும் இல்லை. அப்படியிருக்கையில் எதற்காக சிறுவர்கள் மீது விசாரணை? மிரட்டுவதே பொலிசாரின் நோக்கம். இந்த மிரட்டலுக்கு இடங்கொடுக்கக் கூடாது.கொடுத்தால் அப்புறம் கோமணம் அணியக்கூட கேள்வி கேட்பார்கள். தமிழ் தலைவர்கள் உடனடியாக இதனைக் கண்டிக்க வேண்டும். சாதாரண உடையைக்கூட அணிவதற்கு தமிழருக்கு உரிமை இல்லை என்பதை சர்வ|தேசத்தின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.

No comments:

Post a Comment