Friday, November 17, 2023

தீபாவளிக்கு நாம் பெரிதும் எதிர்பார்த்த

தீபாவளிக்கு நாம் பெரிதும் எதிர்பார்த்த சம்பந்தர் ஐயாவின் அறிக்கை வந்துள்ளது. சம்பந்தர் ஐயாவின் அறிக்கையில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன? முதலாவது, ஐயா உயிருடன் உள்ளார். இரண்டாவது, அவர் நீண்ட உறக்கத்தில் இருந்து எழுந்து அறிக்கை விட்டுள்ளார். சரி. அறிக்கை சொல்வது என்ன? ரணிலை நம்ப முடியாதாம். ரணிலை நம்ப முடியாது என்பதையே ஐயா இப்பதான் கண்டு பிடித்துள்ளார். அது சரி , ரணில் ஒரு நரி என்று அன்டன் பாலசிஙகம் கூறியபோது ஐயா என்ன கோமாவிலா இருந்தவர்? ஐயா! பிளீஸ் போதும். இப்பவாவது பதவியை விட்டு விலகுங்கள். கொஞ்சம் மரியாதையாவது மிஞ்சும்.

No comments:

Post a Comment