Thursday, November 30, 2023

தமிழ் மக்களுக்காக போராடியவர்களை

தமிழ் மக்களுக்காக போராடியவர்களை தமிழ் மக்களின் நலனுக்காக அழித்தோம் என்றார்கள். அழித்துவிட்டு "வடக்கில் வசந்தம்” என்றார்கள் "கிழக்கில் உதயம்” என்றார்கள் ஆனாலும் தமிழ் மக்களின் மனங்களில் இருந்து அந்த மாவீரர்களின் நினைவுகளை அகற்ற முடியவில்லை. அவர்கள் மலர்களை நசுக்கலாம் ஆனால் வசந்தம் வருவதை ஒருபோதும் நிறுத்த முடியாது

No comments:

Post a Comment