Thursday, November 30, 2023

தமிழர் தம் கடலில்

தமிழர் தம் கடலில் எவ்வித அச்சமும் இன்றி கடற்படையின் அச்சுறுத்தல் இன்றி மீன் பிடிக்கும் காலம் எப்ப வரும்? குறிப்பு - இலங்கு இரும்பரப்பின் ஏறி சுறா நீக்கி வலம்புரி மூழ்கிய வான் திமிர் பரகுவர் - அகநானூறு 350

No comments:

Post a Comment