Friday, November 17, 2023

குரைக்கும் நாய் கடிக்காதா?

• குரைக்கும் நாய் கடிக்காதா? எல்லா தமிழர்களையும் வெட்டுவேன் என்று வீரம் பேசிய சிங்கள பிக்கு இரண்டு நாளில் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். இதில் இருந்து தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன? தமிழ் மக்கள் ஒன்று திரண்டு இனவெறியர்களை எதிர்க்க முடியும். அவ்வாறு ஒன்று திரண்டு எதிர்த்தால் அவர்கள் மன்னிப்பு கேட்கும் நிலை உருவாகும். அவர்கள் பின்வாங்குவார்கள். ஆம். தமிழ் மக்கள் ஒற்றுமையாக திரண்டால் அதிசயங்களை நிகழ்த்தலாம்.

No comments:

Post a Comment