Friday, November 17, 2023

ஈழத் தமிழர்களுக்காக போராடியவர்களை

ஈழத் தமிழர்களுக்காக போராடியவர்களை “பயங்கரவாதிகள்” என்றார் ஈழத் தமிழர்கள் தமக்காக போராடி மரணித்தவர்களை நினைவுகூரும் வேளையில் “உங்களை சந்திக்க வருகிறேன்” என்கிறார். அவர் வருவது உண்மையில் ஈழத் தமிழருக்காக என்றால் தான் பேசியதற்கு ஒரு வருத்தம் தெரிவித்திருப்பார். காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போது காங்கிரஸ் கட்சியின் அரசியலுக்காக அப்படி பேசிவிட்டேன் என்றாவது கூறியிருக்கலாம். மாறாக, தான் எவ்வளவு இழிவாக பேசியிருந்தாலும் தன்னை ஈழத் தமிழர் வரவேற்பர் என எப்படி இவர் நினைக்கிறார்?

No comments:

Post a Comment