Friday, November 17, 2023

இருவரும் பெண்கள்.

இருவரும் பெண்கள். இருவரும் தாம் பெண்களுக்காக குரல் கொடுப்பதாக கூறுகின்றனர். ஆம். உண்மைதான். இருவரும் மணிப்பூரில் பெண்களுக்காக குரல் கொடுத்தனர். தற்போது பாலஸ்தீன பெண்களுக்காகவும் உரத்து குரல் கொடுத்துள்ளனர். ஆனால் பாலஸ்தீன பெண்களுக்காக குரல் கொடுக்கும் இவர்கள் ஈழத்தில் தமிழ் பெண்களுக்காக குரல் கொடுக்கவில்லை. ஈழத் தமிழ் பெண்களை இவர்கள் பெண்களாக கருத வில்லையா அல்லது மனிதர்களாகவே கருதவில்லையா?

No comments:

Post a Comment