Thursday, November 30, 2023

மற்றவர்கள் போல் வாழ விரும்பியிருந்தால்

மற்றவர்கள் போல் வாழ விரும்பியிருந்தால் இன்று இவர் தனது 41வது பிறந்த தினத்தை கொண்டாடியிருப்பார். ஆனால் இவர் போர் நிறுத்தம் கோரி ஈழத் தமிழருக்காக தன் 27வது வயதில் உயிரை நீத்தார். இவர் கோரிய போர் நிறுத்தம் ஏற்படவில்லை. ஈழத் தமிழர் காப்பாற்றப்படவும் இல்லை. ஆனால் இவர் மரணம் கலைஞர் கருணாநிதியின் துரோகத்தை நன்கு காட்டிவிட்டு சென்றுள்ளது. இனி வரலாற்றில் இவர் பெயர் உச்சரிக்கப்படும்போதெல்லாம் கலைஞர் துரோகமும் நினைவுக்கு வந்து செல்லும்.

No comments:

Post a Comment