Friday, March 22, 2024

புலவரின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு

புலவரின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு புலவரின் நினைவு இல்லத்தில் சாந்தனின் உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேசிய உணர்வாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்கார்த்தி அவர்கள் சாந்தனின் படத்தை திறந்து வைத்துள்ளார். இந்திய மத்திய மாநில அரசுகளின் நீதியற்ற செயலால் உயிரிழந்த சாந்தன் எனக் குறிப்பிட்டு வரலாற்றுக்கு கடத்தியுள்ளனர். அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

No comments:

Post a Comment