Friday, March 22, 2024

கஞ்சாவை விற்றார் .

கஞ்சாவை விற்றார் . பிடித்து சிறையில் போட்டார்கள். கஞ்சாவுடன் சேர்த்து பக்தியை விற்றார். இப்போது மகான் என்கிறார்கள் கடவுள் சிவனுக்கு தமிழ் தெரியாது என்று கூறிய கன்னட ஆசாமி. சிவராத்திரி வந்தால் கஞ்சாவை போட்டிட்டு இந்தாள் ஆடுற ஆட்டம் தாங்க முடியவில்லை. ஸ்டாலின் சார்! பிளீஸ், இந்தாளை பிடிச்சு உள்ளே போடுங்க.

No comments:

Post a Comment