Friday, March 22, 2024

இந்த பூமி தனிப்பட்ட மனிதனுடையதோ,

இந்த பூமி தனிப்பட்ட மனிதனுடையதோ, ஒரு சமூகத்திற்கு உடையதோ, ஒரு தேசத்தினுடையதோ அல்ல. ஏன் மனிதனின் கூட்டுச்சொத்துமல்ல, நாம் பூமிக்கு விருந்தினர் மட்டுமே. பூமியில் நமக்கு கிடைத்ததைவிட உயர்ந்த நிலையில், வரும் தலைமுறைக்கு கைமாற்றிக் கொடுக்கவேண்டிய கடப்பாடு நமக்கு உள்ளது. - காரல் மார்க்ஸ்

No comments:

Post a Comment