Friday, March 22, 2024

எந்தவொரு நீண்ட இரவுக்கும்

எந்தவொரு நீண்ட இரவுக்கும் விடிவு உண்டு என்கிறார்கள். தமிழ்நாட்டில் ஈழத் தமிழரின் 40 வருட அகதி வாழ்விற்கு ஒரு முடிவு வராதா?

No comments:

Post a Comment