Friday, March 22, 2024

அன்று தாய் பார்வதி அம்மாள்

அன்று தாய் பார்வதி அம்மாள் சிகிச்சை பெற வந்தபோது கொஞ்சம்கூட இரக்கமின்றி திருப்பி அனுப்பினார் முதல்வர் கலைஞர் கருணாநிதி இன்று தன் மகனை ஒருமுறையேனும் உயிரோடு பார்த்துவிட வேண்டும் என 33 வருடமாக காத்திருந்த தாய்க்கு உயிரற்ற மகன் உடலை அனுப்பியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இந்த இரண்டு தாய்களின் பெயரை இனி உச்சரிக்கும்போதெல்லாம் இவர்கள் சிந்திய கண்ணீருக்கு காரணமானவர்களின் பெயரையும் வரலாறு நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும்.

No comments:

Post a Comment