Friday, March 22, 2024

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடிகள்

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. தமிழர் தாயகம் முழுவதும் தேசிய துக்கதினமாக அனுட்டிக்க பல பொது அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. ஒன்று திரண்டு தமிழ் மக்கள் செலுத்தும் அஞ்சலி என்பது இந்திய அரசுக்கு தமிழ் மக்களின் பதிலாக அமையட்டும்.

No comments:

Post a Comment