Friday, March 22, 2024

தமிழர் , தமிழ்நிலத்தில்

தமிழர் , தமிழ்நிலத்தில் அமைந்துள்ள தம் கடவுளை வணங்க முடியவில்லை. தமிழ் பாராளுமன்ற உறுப்பினரைக்கூட தூக்கி எறிகிறார்கள் சிங்கள பொலிஸ். எம்மவர் கையில் எம் நிலம் கட்டுப்பாட்டில் இருந்தபோது இந்த பிரச்சனை இருக்கவில்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது? தமிழர் தம் கடவுளை வணங்குவதற்குகூட தமிழரிடம் அதிகாரம் இருக்க வேண்டும். பூநகரியில் சீன கம்பனி , இறால் கம்பனிக்கு உதவுவதை ஏன் எதிர்க்கவில்லை என தமிழ் தலைவர்களிடம் கேட்ட இந்திய தூதர் இது பற்றி கேட்கமாட்டாரா? தமிழ்க் கிருத்தவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் ஈழத்து சிவசேனைத் தலைவர் சச்சிதானந்தம் சிஙகள பௌத்த பேரினவாதிகளுக்கு எதிராக போராட மாட்டாரா?

No comments:

Post a Comment