Friday, March 22, 2024

செய்தி - மற்ற மூவரையும் உயிரோடு

செய்தி - மற்ற மூவரையும் உயிரோடு விடுதலை செய்ய வேண்டும் என கோரியுள்ளார் சிறீதரன் சிறீதரன் பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல தமிழரசுக்கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். கடந்த 33 வருடமாக மௌனமாக இருந்தவர் இப்போது அதுவும் பாராளுமன்றத்தில் பகிரங்கமாக கோரியுள்ளார். இதற்கு காரணம் சாந்தன் மரணமும் அதையடுத்து மக்கள் மத்தியில் உருவாகியுள்ள இந்தியா மீதான கோபம். இனியாவது மற்ற மூவரையும் உயிரோடு விடுதலை செய்து மக்களின் கோபத்தை தணிக்க இந்திய அரசு முன்வரவேண்டும்.

No comments:

Post a Comment