Sunday, March 31, 2024

நாதியற்றவனாக இருக்கிறேன்...

நாதியற்றவனாக இருக்கிறேன்... புகலிடக் கோரிக்கைகள் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை! இதயம் இருக்குமாயின் இடம் கொடுங்கள் இறப்பதற்கு முன் வாழ்ந்துவிட்டு போகிறேன். ஒரு நாளாவது (இந்திய) குடிமகனாக! -விக்டர் செ இந்த (ஈழ) அகதியின் குரல் திராவிட முதல்வரின் செவிக்கு எட்டுமா?

No comments:

Post a Comment