Sunday, March 31, 2024

ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு

ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு இந்தியா காரணமா? இலங்கையில் நிகழ்ந்த ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரி கூறியுள்ளார். மைத்திரி கூறியிருப்பது உண்மைதான். ஆனால் இதை பதவிலியில் இருக்கும்போது கூறாமல் இப்போது ஏன் கூறுகின்றார்?

No comments:

Post a Comment