Sunday, March 31, 2024

எம் வீட்டில் திருட வந்தனர்

“எம் வீட்டில் திருட வந்தனர் நாம் “திருடன்” “திருடன்” என்று கத்தினோம் அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கூறி எம்மை கைது செய்து சிறையில் அடைத்தனர்” - கவிஞர் அறிவுமதி செய்தி - வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வர ஆலயத்தில் கைதானவர்கள் கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்தில் முறைப்பாடுகளை மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment