Friday, March 22, 2024

எந்த மண்ணுக்காக சாந்தன் ஏங்கினாரோ

எந்த மண்ணுக்காக சாந்தன் ஏங்கினாரோ அந்த மண்ணில் சாந்தனை விதைத்துள்ளார் அவரது தாய். தவறி விழும் விதையைக்கூட முளைத்தெழ வைக்கும் மண் தனக்காக போராடியவரை ஏமாற்றிவிடுமா என்ன? நிச்சயம் ஓராயிரம் சாந்தன்களை முளைத்தெழ வைக்கும்.

No comments:

Post a Comment