Thursday, January 30, 2020

இவர் பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்கிறார்கள்

இவர் பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்கிறார்கள் இவர் கௌரவ மாநகரசபை உறுப்பினர் என்கிறார்கள் ஆனால் பொதுவெளியில் எப்படி நாகரீகமாக உரையாடுவது என்று தெரியவில்லையே இவருக்கு. தவறாக பேசியது மட்டுமன்றி அதற்கு வருத்தம் தெரிவிக்காமல் தொடர்ந்தும் திமிராக அதை நியாயப்படுத்துகிறாரே? உடனடியாக இவர் மீது தலைவர் சித்தார்த்தன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர் மீது எடுக்கும் நடவடிக்கையானது இவர் திருந்துவதற்கு மட்டுமன்றி , இனி இன்னொருவர் இவர் போன்று பேசுவதை தடுப்பதாகவும் இருக்க வேண்டும். Image may contain: one or more people, people standing and outdoor

No comments:

Post a Comment