Thursday, January 30, 2020

அரசு உதவி இல்லை

அரசு உதவி இல்லை அரசு ஆதரவுகூட இல்லை ஆனாலும் 15 ஆண்டுகளில் 84000 ஆவணங்களுடன் ஒரு நூலகம் நிச்சயம் ஈழத் தமிழர்கள் பெருமை கொள்ள வேண்டிய இன்னொரு மகத்தான சாதனை இது. நான் எனது 5 நூல்களையும் வழங்கியுள்ளேன். அதேபோல் தோழர் சண்முகதாசன் நூல்களுக்கான அனுமதியையும் அவருடைய குடும்பத்தினரிடமிருந்து பெற்றுக் கொடுத்துள்ளேன். இதேபோன்று ஈழத்து எழுத்தாளர்களும் பதிப்பகங்களும் அனைவரும் தங்கள் நூல்களை வழங்க முன்வரவேண்டும். இது மிகவும் பயனுள்ள ஒரு திட்டம். இத் திட்டம் இன்னும் வெற்றிபெற வேண்டுமாயின் ஈழத் தமிழர்கள் அதிக அளவில் பங்களிப்பு வழங்க வேண்டும். No photo description available.

No comments:

Post a Comment