Thursday, January 30, 2020

முதலில் பொலிசார் மூலம் வன்முறையை செய்தார்கள்.

முதலில் பொலிசார் மூலம் வன்முறையை செய்தார்கள். பின்னர் தமது ஆட்களை பொலிஸ் உடையில் கலந்து வன்முறையை செய்தார்கள் இப்போது நேரிடையாகவே தமது குண்டர்களை ஏவி வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள். அரசின் இந்த வன்முறைக்கு பதில் வன்முறையை முன்வைக்க முடியாத எதிர்க்கட்சிகள் “கோலம்போடு” , “பலூன் விடு” என்று மக்களை காயடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரச வன்முறைக்கு பதில் வன்முறையை பாவிக்காமல் வெற்றி பெற முடியாது என்ற உண்மையை மாணவர்கள் விரைவில் உணர்ந்து கொள்வார்கள். Image may contain: 2 people, people sitting Image may contain: one or more people, people standing and outdoor

No comments:

Post a Comment