Thursday, January 30, 2020

•அட்டைக்கத்தி குத்தி யாரும் சாவதில்லை!

•அட்டைக்கத்தி குத்தி யாரும் சாவதில்லை! நெருப்பு என்று சொல்வதால் அது சுட்டுவிடுவதில்லை அதுபோல் அட்டைக்கத்திகளான நெல்லைக் கண்ணன் போன்றோர் கத்துவதால் யாரும் செத்துவிடப் போவதில்லை. இது எச்சை ராஜாவுக்கும் தெரியும். தமிழக அரசுக்கும் நன்கு தெரியும். இருப்பினும் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்றால் அதன் மூலம் அரசு தனக்கு எதிரானவர்களை மிரட்டி அடக்க முயல்கிறது என்று அர்த்தம். இதையே புதிய ராணுவ தளபதியும் ராணுவத்தை கண்டு மக்கள் அச்சமடைய வேண்டும் என்கிறார். ராணுவத்தை கண்டு எதிரி நாடுதானே அச்சமடைய வேண்டும். மக்கள் ஏன் அச்சமடைய வேண்டும்? Image may contain: 3 people நெருப்பு என்று சொல்வதால் அது சுட்டுவிடுவதில்லை அதுபோல் அட்டைக்கத்திகளான நெல்லைக் கண்ணன் போன்றோர் கத்துவதால் யாரும் செத்துவிடப் போவதில்லை. இது எச்சை ராஜாவுக்கும் தெரியும். தமிழக அரசுக்கும் நன்கு தெரியும். இருப்பினும் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்றால் அதன் மூலம் அரசு தனக்கு எதிரானவர்களை மிரட்டி அடக்க முயல்கிறது என்று அர்த்தம். இதையே புதிய ராணுவ தளபதியும் ராணுவத்தை கண்டு மக்கள் அச்சமடைய வேண்டும் என்கிறார். ராணுவத்தை கண்டு எதிரி நாடுதானே அச்சமடைய வேண்டும். மக்கள் ஏன் அச்சமடைய வேண்டும்? Image may contain: 3 people

No comments:

Post a Comment