Thursday, January 30, 2020

கானாவில் நடந்தது ஈழத்திலும் நடைபெறும்!

•கானாவில் நடந்தது ஈழத்திலும் நடைபெறும்! கானா நாட்டில் பல்கலைக்கழகத்தில் இந்திய ஜனாதிபதியால் நிறுவப்பட்ட காந்தி சிலை அகற்றப்பட்டது. கானா மக்கள் போராட்டத்தினால் இவ் காந்திசிலை கடந்த வருடம் இதே நாளில் அகற்றப்பட்டது. அதேபோல் ஈழத்திலும் இந்திய அரசால்; நிறுவப்பட்ட காந்தி சிலைகள் தமிழ் மக்களினால் அகற்றப்படும். வடக்கு கிழக்கில் மேலும் 20 காந்தி சிலைகள் நிறுவப்படும் என யாழ் இந்திய தூதர் கூறியிருக்கிறார். எத்தனை காந்தி சிலைகளை அவர் நிறுவினாலும் அத்தனை சிலைகளும் நிச்சயம் அகற்றப்படும். இது உறுதி. இந்திய ஆக்கிரமிப்பு சின்னங்கள் எதுவும் ஈழத்தில் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. Image may contain: one or more people

No comments:

Post a Comment