Thursday, January 30, 2020

“முரசொலி” வைத்திருந்தால் அவர் திமுக காரர்

“முரசொலி” வைத்திருந்தால் அவர் திமுக காரர் “துக்ளக்” வைத்திருந்தால் அவர் அறிவாளி போராட்டம் நடத்தினால் அவர் சமூகவிரோதி இந்த பரட்டை இன்னும் என்னத்தையெல்லாம் சொல்லித் தொலைக்கப்போகுதோ? குறிப்பு - ஆங்கிலேயர் காலத்தில் தேயிலை தோட்டத்தில் வேலைக்காக கொண்டு செல்லப்பட்ட இந்திய தமிழர்களில் 3 லட்சம் பேரை சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இந்தியா திரும்பி பெற்று அவர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. ஆனால் இந்த விபரம் தெரியாமல் 1983ல் அகதியாக வந்த ஈழத் தமிழருக்கு இந்தியா குடியுரிமை வழங்கியதாக துக்ளக் குருமூர்த்தி பொய் எழுதுகிறார். அந்த துக்ளக்கை வைத்திருப்பவர்கள் அறிவாளிகள் என்று பரட்டை ரஜனி கூறுகிறார். Image may contain: 1 person

No comments:

Post a Comment