Thursday, January 30, 2020

•தோழர் தமிழரசன்

•தோழர் தமிழரசன் அவரை பயங்கரவாதி என்றது இந்திய அரசு அவர் ஒரு நக்சலைட் என்றது கியூ பிராஞ் உளவுதுறை அவரை வங்கி கொள்ளையன் என்று அடித்து கொன்றது தமிழக காவல்துறை அவர் இறக்கும் நேரத்தில் தாகத்திற்கு தண்ணீர் கேட்டபோது பூட்ஸ் காலால் வாயில் மிதித்தார்கள். அவருடைய அடங்காத அந்த தாகமே இன்று தமிழ் தேசியமாக இருக்கிறது. இன்று தோழர் தமிழரசன் பெயரை உச்சரிக்காமல் யாருமே தமிழ் தேசியம் பேசிவிட முடியாது. நாளைய தமிழக வரலாறு தமிழரசன் வரலாறாகவே இருக்கப் போகிறது. தோழர் தமிழரசன் குறித்து நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் இல-499 பொதுமைப் பதிப்பகத்தில் பெற்றுக் கொள்ளலாம். வாங்கிப் படியுங்கள். கருத்துகள் மக்களைப் பற்றிக் கொள்ளும்போது பௌதிக சக்தி பெறுகிறது. குறிப்பு - தோழர் தமிழரசனின் தாயார் எனது நூலைப் பெற்றுக்கொண்டபோது எடுக்கப்பட்ட படமே கீழே உள்ளது. Image may contain: 1 person, sitting

No comments:

Post a Comment