Thursday, January 30, 2020

தேவையா இந்த அவமானம்?

தேவையா இந்த அவமானம்? பதவி போனதும் அந்த பதவிக்குரிய சொகுசு பங்களாவையும் உதறி எறிந்திருக்க வேண்டும். அவ்வாறு உதறி இருந்தால் கொஞ்சமாவது மதிப்பாவது மிஞ்சியிருக்கும் இன்று கழுத்தைப் பிடித்து தள்ளும் அவலம் வந்திருக்காது. அவர் சொகுசு பங்களாவை விட்டு வெளியேற மறுப்பது அவருக்கு மட்டுமல்ல தமிழ் இனத்திற்கும் அவமானம் ஆகும். அதுமட்டுமல்ல ஒரு மனிதருக்கு எதற்கு இரண்டு சொகுசு பங்களா? தயவு செய்து ஒரு பங்களாவையாவது விட்டு வெளியேறுமாறு யாராவது அவரிடம் சொல்லுங்கள் பிளீஸ். Image may contain: 1 person, smiling, glasses Image may contain: plant, sky, tree, house and outdoor

No comments:

Post a Comment